ஒரேநாளில் 149 பேர் பலி.. அலறவிடும் கொரோனா..
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 276,146 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,750 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 134,670 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதில் தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் கடந்த 8 நாட்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மகாராஷ்டிராவில் புதிதாக 3 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா … Continue reading ஒரேநாளில் 149 பேர் பலி.. அலறவிடும் கொரோனா..
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed